நிறுவனங்களை படிப்படியாக

img

எம்டிஎன்எல், பிஎஸ்என்எல் நிறுவனங்களை படிப்படியாக மூடுவதற்கு முடிவு கட்டுக!

பொதுத்துறை நிறுவனங்களான எம்.டி.என்.எல். மற்றும் பி.எஸ்.என்.எல்.நிறுவனங்களை மத்திய அரசு படிப்படியாக மூடுவதைக் கைவிட்டு, அவற்றை புனர்நிர்மாணம் செய்திட முன்வர வேண்டும் என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரிபுன் போரா (அஸ்ஸாம்) வலியுறுத்தினார்.